Important Notice: Our New website is ready. All my classes wil be available both as audios and videos on this site. you can either play or download it very easily. It is available for monthly subscription. I thank you all for your kind cooperation and support. Click here to Subscribe
Tamil Murli 14 March 2018 - BK Saravana Kumar, BK Akila, BK Sneha
Tamil Murli Churning 14 March 2018 - BK Sneha
Tamil Murli 14 March 2018 - BK Akila
பாப்தாதாவின் குழந்தைகளாகிய நாம் நம்முடைய உடல்,மனம்,செல்வம் அனைத்தையும் உலகை சுகம் சாந்தி தூய்மை ஆக்குவதற்காக பயனுள்ளதாக்க வேண்டும்.
மாயாவை சுலபமாக வெல்வதற்கு நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள சுயதரிசனச் சக்கரத்தை சுற்றிக்கொண்டு, மனதால் மன்மனாபவ ஆகி நான் எவ்வாறு இருந்தேனோ அவ்வாராகிறேன் எனும் விதியை பயன்படுத்த வேண்டும்.
சுயதரிசனச் சக்கரத்தை சுற்றுவதற்கு தந்தை கற்றுக்கொடுத்திருக்கிறார். இதன் மூலம் மாயாவின் தலை வெட்டப்படும்.
உலக மனிதர்கள் உடலாலும் செல்வத்தாலும் சேவை செய்கிறார்கள் அவர்களுக்கு மனதால் செய்யக்கூடிய செய்யக்கூடிய சேவை பற்றி தொிவதில்லை,நாம் தான் மன்மனாபவ மற்றும் ஆஸ்தியின் நினைவு மூலம் மனதால் சேவை செய்கிறோம்.
நம்மை சுயதரிசனச் சக்கரதாரியாக தந்தையைத் தவிர வேறு யாராலும் ஆக்க முடியாது.இதன் மூலம் நாம் சுக தாமம் சென்று சக்கரவர்த்தி ராஜாவாகிறோம்.
விஷ்னுவின் கையில் சுயதரிச் சக்கரம் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் நாம் விஷ்னு வம்சாவழியினர் ஆகிறோம் என சுலபமாக மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியும்.
இப்போது நரகத்திலிருந்து சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். பாபாவை நினைவு செய்வதால் அனைத்து விகர்மங்களும் அழிந்து விடும். ஆனால் தந்தையிடம் நினைவின் தொடர்பு இல்லையென்றால் தாரணை ஆகாது. பின் யாருக்கும் புரிய வைக்கவும் முடியாது.
நாம் தூய்மையாகி பிரம்மா குமார் குமாரிகளாகிருக்கிறோம், யார் தூய்மையாக இல்லையோ விகாரங்களை விடவில்லையோ அவர்களை பிராமனர்கள் என்று கூற முடியாது.
இது துக்கதாமம் இங்கு ஒருவருக்கொருவர் துக்கம் கொத்துக்கொண்டே இருக்கிறனர், இதில் நம்பர் ஒன் காம வாளை செலுத்துவது. இங்கு சுகம் கிடைக்கும் என்பது நடக்கமுடியாத ஒன்று.
நாம் தந்தைக்கு எவ்வளவு உண்மையுள்ளவராக இருக்கிறோமோ அந்த அளவு முன்னேற முடியும்.நல்ல குழந்தைகளாகிய நம்முடை கடமை பாபாவிடம் முழுமையாக ஆஸ்தியைப் பெறுவது.
யார் தந்தை என்னுடையவர் நான் தந்தையுடைவர் என்ற உருதியான எண்ணம் வைத்து தந்தையை அன்பாக நினைவு செய்கிறார்களோ அவர்களுக்கு ஒவ்வெரு அடியிலும் உதவி கிடைப்பது அனுபவமாகும் மேலும் அவர்களை எந்த ஒரு விஷயமும் நிறுத்த முடியாது.
No comments:
Post a Comment